Saturday, January 26, 2013

தெரிந்துக்கொள்வோமா-3 [இந்திய சுதந்திரப் போராட்டம்]

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. 

அப்போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் எழுந்து ஆவேசமாக,""நமக்கு அடிமையாக இருந்த எல்லா நாடுகளிலும் நடந்த கலவரங்களையும் சுதந்திரப் போராட்டங்களையும் அடக்கிவிட்டோம். 

ஆனால் இந்தியாவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்தை ஏன் அடக்க முடியவில்லை'' என்று கேட்டார்.
:-

அதற்கு பிரதமர் வின்சென்ட்சர்ச்சில் எழுந்து,

""எந்த நாடும் கத்தியைக் கொண்டு போராடினால் துப்பாக்கியைக்கொண்டு அடக்கிவிடலாம்.

துப்பாக்கியைக் கொண்டு போராடினால் பீரங்கிகளைக் கொண்டு அடக்கிவிடலாம்.

பீரங்கிகளைக்கொண்டு போராடினால் ஆகாய விமானத்திலிருந்து குண்டு வீசி அடக்கிவிடலாம்.

ஆனால் இந்தியா சத்தியத்தைக் கொண்டல்லவா போராடுகிறது?

சத்தியத்தை வெல்ல உலகத்தில் எந்த ஆயுதமும் இல்லையே'' என்று கூறினார்.
:-

(எவ்வளவு தான் திருடுவது என்று தெரியவில்லை... எனினும் திருடிக்கொண்டே இருக்கிறேன்...)

No comments: