Friday, December 21, 2012

தெய்வங்கள்... Gods....

அன்றாடம் படியளப்பவன் தெய்வம் என்பர். படியளப்பது என்றால் உணவளிப்பது ஆகும். கடவுள் என்பவர் அவரே நேரில் வந்து அளிக்கமாட்டார்.
யாரேனும் ஒருவர் மூலமாகவே அனைத்தையும் செய்வர்.
அவ்வாறு நமக்கு உணவளிப்பது வேளாண் பணிச் செய்பவர்கள் மூலமே அனைத்து உணவுகளையும் அளிக்கிறார்.
இறைவன் நமக்கு உயிரையும், உடலையும், அன்பையும், வழிகாட்டுதலையும், அறிவையும், அளித்திட வழங்கிய தாய், தந்தை, ஆசிரியர் ஆகிய மூவரும் தெய்வம் என்றால், நமக்கு உணவு அளிக்க அனுப்பப்பட்டவர்களும் தெய்வமே...

2 comments:

அருணா செல்வம் said...

நல்ல கருத்து.

Jeyachandran said...

நன்றிகள் தோழி...