Friday, December 28, 2012

உணவே மருந்து....


மேலே தலைப்பில் கண்டுள்ள இந்தப் பதிவினை http://jeyachandran7.blogspot.in/2012/04/namathu-unavae-marunthu.html பார்வையிட்டு, தனது மேலான கருத்தாக, மற்றுமோர் மருத்துவத் துணுக்கொன்றளித்துள்ளார் தோழர் Sivamjothi அவர்கள்...
வள்ளலார் ஞான மூலிகை ::

வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம்,
முசுமுசுக்கை 50 கிராம்,சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக
காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).

இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில்
மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள்
கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில்
சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.
இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும்
அனைத்து நோய்களும் குணமாகும்
http://sagakalvi.blogspot.in/2011/10/blog-post_04.html

No comments: