Wednesday, April 10, 2013

தெரிந்து கொள்வோமா-91 [மருந்துகள் போலியா/அசலா என அறிந்து கொள்ள...]

தெரிந்து கொள்வோமா-90 [சூரியனைவிட மிகப்பெரிய கிரகம் ஐரோப்பிய ஆராய்ச்சி கழகத்தினால் கண்டுபிடிப்பு]



சூரியனைவிட மிகப்பெரிய கிரகம் ஐரோப்பிய ஆராய்ச்சி கழகத்தினால் கண்டுபிடிப்பு



ஜெனீவா,

சூரியனைவிட இந்தக் கிரகம் பன்மடங்கு பெரிதாகவும் மிகுந்த ஒளி பொருந்தியதாகவும் காணப்படுகிறது என்று ஏற்கெனவே ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் கண்டுபிடித்த புதிய கிரகத்தை ஜெனீவா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் தொடர்ந்து ஆராய்ந்து, இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரக் கூட்டம் பற்றி மேலும் அறிய காமா கதிர்வீச்சுகளை ஆராய வேண்டும் என்று 2002&ம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் முடிவெடுத்து செயல்பட்டு வந்தனர். தற்போது என்.ஜி.சி.4845 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் சூரியனைவிட மூன்று லட்சம் மடங்கு அதிக அடர்த்தியுள்ள ஒரு கிரகம், கறுப்புத் துளையினுள் ஒளிர்ந்து கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த முப்பதாண்டுகளாகச் செயலற்றுக் கிடந்த இந்த ஒளி கிரகம், தற்போது விழித்தெழுந்துள்ள கறுப்புத் துளை, வியாழன் கிரகத்தைப் போல 15 மடங்கு பெரிய ஒரு பொருளை அத்துளையின் உள்ளே ஈர்த்துக் கொண்டிருக்கிறது. 47 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படும் இந்த ஒளி கிரகம் ராட்சத கிரகம் என்று ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இன்டிகிரில் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நன்றி- தினத்தந்தி

Tuesday, April 9, 2013

தெரிந்து கொள்வோமா-89 [எல்.சி.டி மற்றும் எல்.இ.டி. காணொளி பெட்டிகள்/திரைகள்]


Did You Know ??

Differences Between LCD and LED...
(By : Amitesh Singh)


LCD stands for “liquid crystal display” and LED stands for "Light Emitting Diods".

But,technically, both LED and LCD TVs are liquid crystal displays.

The basic technology is the same in that both television types have two layers of polarized glass through which the liquid crystals both block and pass light. So really, LED TVs are a subset of LCD TVs.



<<>>



1.LCD televisions use fluorescent CFL lighting.

2.Technology used in LCD sets are generally more energy efficient.
LCD displays utilize two sheets of polarizing material with a liquid crystal solution between them.

3.Electric current passed through the liquid causes the crystals to align so that light cannot pass through them.

4.Each crystal works like a shutter, either allowing light to pass through or blocking the light.



<<>>





1.LED TV use LED lights for back lighting.

2.LED TV helps alleviate the problem of poor color fidelity that LCD’s suffer from.

3.LED’s are good for displaying images because they are relatively small, and they do not burn out.

4.LED’s requires more power than LCD’s
LED technology is a subset of LCD, albeit an improvement thereof. Basically, an LED monitor is still LCD but with backlighting added.



Also Check Out Our Website For More Info:
www.didyk.info

தமிழன் என்று கூறுவதில் பெருமிதம் கொள்வோம்....


I'm proud to say I can speak in TAMIL...♥

தெரிந்து கொள்வோமா-88 [உலகின் முதல் உலா பேசி]


Motorola "Dyna TAC 8000x"--- the world's first Mobile Phone..
(By : Amitesh Singh)

In 1983 the Motorola DynaTAC 8000X received approval from the U.S. Federal Communications Commission and become the world's first commercial handheld cellular phone.

When it was made available for purchase just a few months later on March 6 1983 it ignited a demand for personal wireless communication. Everyone wanted to be the first to get their hands on these awesomely unwieldy portable analogue brain-fryers.

Motorola's DynaTAC 'Dynamic Adaptive Total Area Coverage' let you talk for 30 minutes, could go a full eight hours between charges, was 13 x 1.75 x 3.5 inches in dimension, boasted eight hours of standby time, took 10 hours to recharge, featured an LED display and memory to store thirty "dialing locations". Wooo.

Oh yes, the price was some $3,995 in 1983 dollars.

Also Check Out Our Website For More Info:
www.didyk.info

பிரெஞ்சு அரசு அல்லது அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்....


Wow!! Never knew about this. Verses of Thirukkural in french trains, translated version of it. You can see Thiruvalluvar's name being mentioned there :) And how many Indian's apart from Tamilians know about him ? :| And it's not there in Indian trains *facepalm*. Anyway,
Tamizhan endru sollada, thalai nimurndhu nillada :)
Share this or copy paste this or do anything.Lets Spread the word :)

தெரிந்து கொள்வோமா-87 [சுருளிமலை அதிசயம்-1]

சுருளிமலை அதிசயம் - பாகம் 1

உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.

மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.

பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது.அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற 
தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.

மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.

ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.

ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்ற னர்.

அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.

உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.

மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான். 

சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.

மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சுருளிமலை பற்றிய சித்தர் இரகசியங்கள் தொடரும்...