உண்மையான மகிழ்ச்சி என்பது இதுதான்...
Saturday, December 15, 2012
தெரிந்து கொள்வோமா-1 [டெங்கு... Dengue]
டெங்குவை துரத்தும் சித்த மருத்துவம்!
''சித்த மருத்துவம் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று சொல்லும்'' சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன்,
''நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதொடை இலை (adhatoda vasica leaf) குடிநீர் (தூள்) ஆகியவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்க
''சித்த மருத்துவம் மூலமாக டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்று சொல்லும்'' சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர் சிவராமன்,
''நிலவேம்புக் குடிநீர் (தூள்), ஆடாதொடை இலை (adhatoda vasica leaf) குடிநீர் (தூள்) ஆகியவை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். காலை உணவுக்கு முன்பு நிலவேம்புக் குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்க
ு கொதிக்க வைத்து, வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிப்பது நல்லது. இரவு உணவுக்கு முன்பு ஆடாதொடை இலை குடிநீர் (தூள்) 2 டீ ஸ்பூனை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கால் டம்ளர் கஷாயத்தைக் குடிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு இப்படி குடிப்பது பலன் அளிக்கும். ஆடாதொடை இலையை அப்படியே அரைத்து சட்னி போல் சாப்பிடுவதும் நிவாரணம் அளிக்கும்.
வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ள இந்த மூலிகை கஷாயங்களைச் சாப்பிடுவது நல்லது. குணம் அடைந்த பிறகும்கூட நான்கு நாள்கள் கஷாயத்தைச் சாப்பிட வேண்டும்''
வீட்டில் வேறு யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டிருந்தால், ஆரோக்கியமாக உள்ளவர்கள்கூட காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ள இந்த மூலிகை கஷாயங்களைச் சாப்பிடுவது நல்லது. குணம் அடைந்த பிறகும்கூட நான்கு நாள்கள் கஷாயத்தைச் சாப்பிட வேண்டும்''
Saturday, December 8, 2012
அருமையான கண்டுபிடிப்பு
WIFI Pen - Real time Digitally transferred - Content Suitable for ALL - Info Tech Category...........VIDEO Available
English Version Scroll Down
இந்த கண்டுபி
English Version Scroll Down
இந்த கண்டுபி
டிப்பு இன்னுமொரு கிலோமீட்டர் கல். அதாவது இவ்வளவு நாள் நம்ம ஏதவாது கிறுக்கினா, வரைஞ்சா, அல்லது நம்ம சின்ன சின்ன கிரியேட்டிவிட்டியை எப்ப்டி கம்ப்யூட்டர்குள்ள கொண்டு வர முடியும் ஸ்கேன் செய்ய முடியும் ஆனா இன்டராக்டிவ் கிடையாது அது போக அதன் நோட்ஸ் கிடைக்காது. இப்போது உலகத்திலே முதன் முதலாய் வைஃபை பேனா வந்திருக்கு. இதன் மூலம் நீங்கள் பேப்பரில் வரையும் அத்தனையும் அப்படியே கம்ப்யூட்டர்ல போய் சேரும். இது இங்கிருந்து ஒரு படத்தை அமெரிக்காவில் உள்ள ஒரு போர்ட் ரூமூக்கு கொண்டு செல்ல முடியும். அது மட்டுமல்ல நீங்கள் பேசும் ஒவ்வொரு நோட்ஸு ம் உடனே அவங்களுக்கு கிடைக்கும். இதை வைத்து இன்னும் நிறைய சாதிக்க முடியும் குறிப்பா டிசைனர்ஸ், இஞ்சினியர்ஸ், கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் இன்னும் பல பேர் பயனைடைவாங்க.தமிழில் பட வசனம் மட்டும் பாட்டு எழுதி எந்த ராகத்துடன் பாடமுடியும்னு போட முடியும். நிறைய வசதிகள் - உங்கள் எண்ணங்கள் அப்படியே டிஜிட்டலில் இதன் விலை அமெரிக்காவில் 7200, இந்தியாவில் 17,000 ரூபாய்கள். இதன் வீடியோ பாருங்கள் http://www.youtube.com/ watch?v=qVLJHcHZJuA
Your Words. Your Ideas. Any Time, Anywhere - The new Sky Wifi Smartpen ($169.95) lets you take synchronized ink and audio notes on paper. In theory, it effortlessly uploads those notes to the Internet, where you can check them on any device capable of running Evernote. First, paper. While many people take notes on laptops nowadays, there are still a lot of places where paper is better. Laptops are awkward when you're standing up. When you're interviewing someone, a laptop creates a visual and psychological barrier that makes them a little less likely to open up.
In India it is costing Rs 17,000, Video Link - http://www.youtube.com/ watch?v=qVLJHcHZJuA
Your Words. Your Ideas. Any Time, Anywhere - The new Sky Wifi Smartpen ($169.95) lets you take synchronized ink and audio notes on paper. In theory, it effortlessly uploads those notes to the Internet, where you can check them on any device capable of running Evernote. First, paper. While many people take notes on laptops nowadays, there are still a lot of places where paper is better. Laptops are awkward when you're standing up. When you're interviewing someone, a laptop creates a visual and psychological barrier that makes them a little less likely to open up.
In India it is costing Rs 17,000, Video Link - http://www.youtube.com/
Friday, December 7, 2012
தெரிந்துக் கொள்வோமா?! [பொ.அ.]
சில பொது அறிவுத் தகவல்கள்....
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.
புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.
சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.
நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.
"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.
பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன.
புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால்
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.
சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாகமாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரி பொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன் படுகிறது. மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள் (2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்து விடுவார்கள்.
நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க...
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு - சிங்கம்.
"லங்கா வீரன் சுத்ரா " என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு - ஒட்டகம்.
பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.
பிரபஞ்சம் உருவாக காரணமான ‘ஹிக்ஸ் போசான்’
‘கடவுளின் அணுத் துகள்’ கண்டுபிடிப்பு
ஜெனீவா: பிரபஞ்சத்தை படைத்தது யார்... என்ற கேள்விக்கு துகளை பதிலாக நேற்று காட்டியுள்ளனர் இயற்பியல் விஞ்ஞானிகள். அந்த துகள் பெயர் ஹிக்ஸ் போசான். இப்படி பிரபஞ்சம் படைக்கப்பட்ட கதை தொடங்கியது 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன். அதை பிக் பேங் என்கிறார்கள். பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து சிதறியதில்தான் நாம் இருக
்கும் பூமி உட்பட நட்சத்திரங்கள், கோள்கள் வளி மண்டலத்தில் நிலை கொண்டன என்பது அந்த தியரி.
பிக் பேங் வெடிப்பு நடந்த விநாடியில் ஒலியை விட அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் அணுக்கள் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (னீணீss) இல்லை. ஆனால், ஹிக்ஸ் போசன் எனப்படும் சக்தியோடு அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு மாஸ் கிடைத்தது. இதுதான் பேரண்டம் உருவான கதை.
பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
ஆனால், இதுவரை விஞ்ஞானிகளுக்கு புரிபடாத விஷயமாக இருந்தது ஹிக்ஸ் போசான். அதை சுவிட்சர்லாந்தின் செர்ன் (ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையம்) ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேற்று சாதித்து காட்டினர். கடவுளின் அணுத் துகள் என்று சொல்லப்படும் ஹிக்ஸ் போசானை கண்டுபிடித்து விட்டதாக நேற்று அறிவித்தனர்.
அதுபற்றி செர்ன் இயக்குனர் ஹுயர் கூறுகையில், ‘‘இயற்கையை புரிந்து கொள்வதில் இது புதிய மைல்கல். இந்த துகள் கண்டுபிடிப்பின் மூலம் உலகம் பிறந்த கதை சூடுபிடித்துள்ளது. இனி அது தோன்றிய விஷயங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். காம்பேக்ட் மியூன் சோலனாய்ட் என்ற அணுமின் பேரியக்க மோதலில் இதை கண்டுபிடித்தோம்’’ என்றார்.
எப்படி வந்தது: அணுத் துகள்களில் 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் அளவை கொண்ட துகளே ஹிக்ஸ் போசான் என்றும், அதுவே இந்த பேரண்டம் உருவாக மூலக்காரணம் என்றும் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதை தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போசானை கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.
எனினும், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 27 கி.மீ. ஆழத்தில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஆராய்ச்சி செய்தனர். கண்ணாலும், மைக்ராஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் எடையைக் கண்டுபிடிப்பது அது. இந்த ஆய்வைத் தான் செர்ன் நடத்தியது. சிறிய Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்தி பார்த்தது. ஜெனீவா அருகே உள்ள ஆய்வகத்தில் 40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர மோதலை நடத்தினர்.
அதில் வெடித்துச் சிதறிய அணுத் துணை துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போசானையும் (அதன் எடையை) தேடினர். தேடலுக்கு நேற்று விடை கிடைத்தது. ஹிக்ஸ் போசனின் எடை 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருந்தது. அதன் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்டுக்கு மிக அருகில் இருந்ததால் அதுவே கடவுளின் அணுத் துகள் என்றும், 99.999 சதவீத ஹிக்ஸ் போசானை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தனர். விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை.
ஹிக்ஸ் போசானில் இந்தியர்
ஜெனீவாவில் நேற்று அறிவிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கொல்கத்தாவின் சாஹா அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சி மையம், மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், அலகாபாத்தின் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையம் புவனேஸ்வரின் இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்தனர்.
செர்ன் மைய செய்தி தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்தியர்களை நேற்று பாராட்டினார். ‘‘இந்த ஆராய்ச்சி திட்டத்தின் வரலாற்று தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது’’ என்றார்.
கொல்கத்தாவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஈன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணு துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது நினைவாக ஹிக்ஸ் போசானில் அவரது போஸ் என்ற சொல்லும் இணைந்துள்ளது.
செயற்கை பிரளயம்
உலகம் அழிவதை புராணங்கள் பிரளயம் என்கின்றன. சினிமாவில் பார்த்திருக்கலாம். 1,370 கோடி ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பிக் பேங் மோதல்தான் அது. அதில் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவிக் குளிர, அதில் தோன்றிய வாயுக்கள் சுருங்கி அடுத்த 500 ஆண்டுகளில் மாற்றம் பெற்றன. பின்னர் கொத்துக் கொத்தாக வாயுக்கள் திரண்டு பிரபஞ்சம் முழுக்கப் பால்வீதிகளாக மாறின.
காலப்போக்கில் பால்வீதிகள் விரிந்து பரவ, மேலும் சில நூறு ஆண்டுக்கு பிறகு பால்வீதிகளில் நட்சத்திரங்களும், கிரகங்களும் தோன்றியதாகவும், நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என்று உண்டு என்றும் விஞ்ஞானம் சொல்கிறது. இதேபோல செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனிதனின் முயற்சியாக இப்போது கடவுளின் அணுத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிக் பேங் வெடிப்பு நடந்த விநாடியில் ஒலியை விட அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் அணுக்கள் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (னீணீss) இல்லை. ஆனால், ஹிக்ஸ் போசன் எனப்படும் சக்தியோடு அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு மாஸ் கிடைத்தது. இதுதான் பேரண்டம் உருவான கதை.
பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.
ஆனால், இதுவரை விஞ்ஞானிகளுக்கு புரிபடாத விஷயமாக இருந்தது ஹிக்ஸ் போசான். அதை சுவிட்சர்லாந்தின் செர்ன் (ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையம்) ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் நேற்று சாதித்து காட்டினர். கடவுளின் அணுத் துகள் என்று சொல்லப்படும் ஹிக்ஸ் போசானை கண்டுபிடித்து விட்டதாக நேற்று அறிவித்தனர்.
அதுபற்றி செர்ன் இயக்குனர் ஹுயர் கூறுகையில், ‘‘இயற்கையை புரிந்து கொள்வதில் இது புதிய மைல்கல். இந்த துகள் கண்டுபிடிப்பின் மூலம் உலகம் பிறந்த கதை சூடுபிடித்துள்ளது. இனி அது தோன்றிய விஷயங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். காம்பேக்ட் மியூன் சோலனாய்ட் என்ற அணுமின் பேரியக்க மோதலில் இதை கண்டுபிடித்தோம்’’ என்றார்.
எப்படி வந்தது: அணுத் துகள்களில் 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் அளவை கொண்ட துகளே ஹிக்ஸ் போசான் என்றும், அதுவே இந்த பேரண்டம் உருவாக மூலக்காரணம் என்றும் விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதை தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போசானை கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.
எனினும், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 27 கி.மீ. ஆழத்தில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் விஞ்ஞானிகள் இரவு பகலாக ஆராய்ச்சி செய்தனர். கண்ணாலும், மைக்ராஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் எடையைக் கண்டுபிடிப்பது அது. இந்த ஆய்வைத் தான் செர்ன் நடத்தியது. சிறிய Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்தி பார்த்தது. ஜெனீவா அருகே உள்ள ஆய்வகத்தில் 40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர மோதலை நடத்தினர்.
அதில் வெடித்துச் சிதறிய அணுத் துணை துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போசானையும் (அதன் எடையை) தேடினர். தேடலுக்கு நேற்று விடை கிடைத்தது. ஹிக்ஸ் போசனின் எடை 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருந்தது. அதன் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்டுக்கு மிக அருகில் இருந்ததால் அதுவே கடவுளின் அணுத் துகள் என்றும், 99.999 சதவீத ஹிக்ஸ் போசானை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தனர். விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் துறையில் ஒரு மிகப் பெரிய சாதனை.
ஹிக்ஸ் போசானில் இந்தியர்
ஜெனீவாவில் நேற்று அறிவிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானிகளுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கொல்கத்தாவின் சாஹா அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சி மையம், மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், அலகாபாத்தின் ஹரிஷ்சந்திரா ஆராய்ச்சி மையம் புவனேஸ்வரின் இயற்பியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்தனர்.
செர்ன் மைய செய்தி தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்தியர்களை நேற்று பாராட்டினார். ‘‘இந்த ஆராய்ச்சி திட்டத்தின் வரலாற்று தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது’’ என்றார்.
கொல்கத்தாவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஈன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணு துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது நினைவாக ஹிக்ஸ் போசானில் அவரது போஸ் என்ற சொல்லும் இணைந்துள்ளது.
செயற்கை பிரளயம்
உலகம் அழிவதை புராணங்கள் பிரளயம் என்கின்றன. சினிமாவில் பார்த்திருக்கலாம். 1,370 கோடி ஆண்டுக்கு முன் ஏற்பட்ட பிக் பேங் மோதல்தான் அது. அதில் உருவான வெப்பமிகுந்த தீக்கோளம் விரிந்து பரவிக் குளிர, அதில் தோன்றிய வாயுக்கள் சுருங்கி அடுத்த 500 ஆண்டுகளில் மாற்றம் பெற்றன. பின்னர் கொத்துக் கொத்தாக வாயுக்கள் திரண்டு பிரபஞ்சம் முழுக்கப் பால்வீதிகளாக மாறின.
காலப்போக்கில் பால்வீதிகள் விரிந்து பரவ, மேலும் சில நூறு ஆண்டுக்கு பிறகு பால்வீதிகளில் நட்சத்திரங்களும், கிரகங்களும் தோன்றியதாகவும், நட்சத்திரங்களுக்கும் பிறப்பு, இளமை, முதுமை, இறப்பு என்று உண்டு என்றும் விஞ்ஞானம் சொல்கிறது. இதேபோல செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனிதனின் முயற்சியாக இப்போது கடவுளின் அணுத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)